சட்டக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.
நெல்லை டிச, 10 நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய…