Month: December 2022

உதவிச் செயலாளர் சொத்துக்கள் முடக்கம்.

சத்திஸ்கர் டிச, 11 நிலக்கரி மீதான வரிவிதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூப் பேஸ் பகையில் உதவிச் செயலாளர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. வருமான வரித்துறை அளித்துள்ள புகாரின் அடிப்படையில்…

வேலூர் குடியாத்தம் பகுதிகளில் கனமழை.

வேலூர் டிச, 11 மாண்டஸ் புயல் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு…

மீனவ கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு.

விழுப்புரம் டிச, 11 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் சித்ரா, விழுப்புரம் சரக காவல் துணை ஆய்வாளர் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட அனு மந்தை, அழகன்…

பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் டிச, 11 அருப்புக்கோட்டை அருகே அம்பலதேவநத்தம் வருவாய் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சோலார் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. எந்தவித கருத்தும் கேட்காமல் அனுமதி அளித்ததாக கூறி மாவட்ட…

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்.

நாமக்கல் டிச, 11 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம்…

வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம்.

மதுரை டிச, 11 தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.…

ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்த ஆய்வு.

கன்னியாகுமரி டிச, 11 நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரயில்வே கேட்…

பழனியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.

திண்டுக்கல் டிச, 11 முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித…

அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.

அரியலூர் டிச, 11 தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயபாரதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை முதலமைச்சர் ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை…

ஆறாவது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

சத்தீஸ்கர் டிச, 11 நாகபுரி-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாகபுரி சீரடி இடையேயான முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் நாகபுரியில் அமையப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை…