100 ஏக்கர் உப்பள பாத்திகள் மழையில் சேதம்.
ராமநாதபுரம் டிச, 12 ராமநாதபுரம் அருகே வாலி நோக்கத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையால் அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான கல் உப்புகள் நிறுவன முகப்பு…