Month: December 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கரூர் டிச, 12 உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆட்சியில் பிரபுசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். இவீவிழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில்…

குடியிருப்பு முகாமில் வெள்ள நிவாரண பணிகள்.

காஞ்சிபுரம் டிச, 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளை நிவாரண முகாம்களுக்கு செல்ல…

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 12 சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனிவேல் வரவேற்றார். உதவியாளர் திருவேங்கடம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில்…

கலை கட்டும் பனங்கிழங்கு வியாபாரம்.

ஈரோடு டிச, 12 தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில்…

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

திண்டுக்கல் டிச, 12 தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி டிச, 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)…

பகுதி நேர நூலகம் திறப்பு.

கோயம்புத்தூர் டிச, 12 சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நூலகம் வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் இது பற்றி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,…

புயலால் பாதிக்கப்படைந்த பகுதிகளை முன்னாள் அமைச்சர் மேற்பார்வை.

செங்கல்பட்டு டிச, 12 மாமல்லபுரத்தில் “மாண்டஸ்” புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார். அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு…

ஆறு தங்கம் வென்று சாதனை படைத்த சிறுமி.

அரியலூர் டிச, 12 இலங்கையில் நடைபெற்ற 16வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா என்ற மாணவி ஆறு தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். 7 வயது உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில்…

இந்திய அணியில் இடம் பிடிப்பேன்.

சென்னை டிச, 12 இந்திய அணியின் மீண்டும் இடம் பிடிப்பேன் என நடராஜன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தால் நிச்சயமாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.…