Month: December 2022

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

ராமநாதபுரம் டிச, 22 ராமநாதபுரம் மாவட்ட களிமண் குண்டு ஊராட்சியில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆன கிருஷ்ணசாமி, தமிழரசி, நாகை…

சீரமைக்கப்படாத கீழக்கரை சாலைகள். பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் அவலம்.

கீழக்கரை டிச, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிரதான நகர் முழுவதும் போடப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக குழி தோண்டப்பட்டு பின்னர் சாலைகளை முறையாக பராமரிக்காமல் அப்படியே போடப்படுவதால் அந்த சாலை வழியே பயணிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள்,…

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு.

திண்டுக்கல் டிச, 22 கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்ட மன்ற உறுப்பினர் பழனி செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி…

அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.

கோயம்புத்தூர் டிச, 22 சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு ஒரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்,…

புத்தகத் திருவிழா ஆரம்பம்.

செங்கல்பட்டு டிச, 22 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம்…

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை டிச, 22 மாண்டஸ் புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுனர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் வரும் 27ம் தேதி…

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நெல்லை டிச, 22 நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட…

அனைவருக்கும் பொதுவானவர் இயேசு ஆளுநர் ரவி கருத்து.

சென்னை டிச, 23 சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி மனித குலத்தை காப்பாற்ற வந்தவர் இயேசு. மற்றவர்களுக்காக வாழ்ந்தார். மனிதநேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடிய இயேசு எந்த ஒரு மதத்திற்காகவும் பேசவில்லை. அவர்…

ஹரியானாவில் தொடங்கிய பயணம்.

ஹரியானா டிச, 22 ராஜஸ்தானில் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்த ராகுல் நேற்று ஹரியானா மாவட்டத்தில் நுழைந்தார். ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்த நிலையில் நேற்று ஹரியானாவில் நுழைந்த ராகுல் அடுத்த இரண்டு நாட்களில் 24ம்…

கொரோனா தொற்று அவசர ஆலோசனை.

புதுடெல்லி டிச, 22 சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்ததால் மூத்த அதிகாரிகளுடன் இன்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே இந்தியாவில் உருமாறிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு…