Month: December 2022

தயார் நிலையில் அணு ஆயுதங்கள்.

ரஷ்யா டிச, 22 உக்கரைனுடனான போரில் அணு ஆயுதம் தேவைப்படின், அதுவும் தயார் நிலையில் வைக்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். படைத்தளபதிகளுடன் பேசிய புதின், உக்ரைனில் ரஷ்யாவின் இலக்குகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் இதற்கு படைத்தளபதிகளுக்கு தேவையான…

பொங்கல் பரிசு. முதல்வர் அறிவிப்பு.

சென்னை டிச, 22 ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என பெரிய கருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு நிச்சயம் பரிசு…

தமிழக அரசின் வெளிப்படை நிர்வாகம்.

சென்னை டிச, 22 தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருவதாக அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூக நீதியும், பொருளாதார நீதியும் வெவ்வேறானவை. சமூக நீதி என்பது அனைவரையும் சமமாக பார்ப்பது ஆனால் பொருளாதார நீதி…

ஆஸ்கார் போட்டியில் நாட்டு நாட்டு.

புதுடெல்லி. டிச, 22 ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. 83 பாடல்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து 15 பாடல்கள் இறுதி பட்டியலுக்குள் நுழைந்துள்ளன. இதில் பிளாக் பாந்தர் படத்தில் இடம்பெற்ற…

4 ஜி சேவையை கிடைக்காத கிராமங்கள்.

புதுடெல்லி டிச, 22 நாட்டில் 45,000 மேற்பட்ட கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. மேலும்…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு.

சேலம் டிச, 21 மேட்டூர் அணைக்காக நீர்வரத்து நேற்று 7600 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 5600 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 99.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேலும்…

அரசு இசைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் டிச, 21 விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரதம், குரலிசை, வயலின், நாதஸ்வரம், மிருதங்கம் போன்றவை கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி.

விருதுநகர் டிச, 21 பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி ஆலை உரிமையாளர்கள் வழங்கும் படி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். நிரந்தர ஆதார நிதி உரிமையாளர்கள் மேற்படி நல வாரியத்திற்கு நிரந்தர ஆதார…

கர்நாடக மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு.

திருப்பத்தூர் டிச, 21 ஆம்பூர் அடுத்த பாலூர் ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன், இருளர் இனத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், ஹசான் மாவட்டம், கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த…

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி டிச, 21 திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு…