Month: December 2022

அங்கன்வாடி கட்டிடங்கள் ஆய்வு.

தூத்துக்குடி டிச, 21 உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா ரமீஷ்பாத்திமா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணிடம் கோரிக்கை மனுஅளித்தார். இதனையடுத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பணி தீவிரம்.

தஞ்சாவூர் டிச, 21 பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15 ம்தேதியும், 16 ம்தேதி மாட்டு பொங்கலும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பானைகள், அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக…

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம்.

தென்காசி டிச, 21 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன்…

கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் மாநில செயற்குழு கூட்டம்.

சிவகங்கை டிச, 21 திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர்…

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

சேலம் டிச, 21 ஓமலூர் அருகேயுள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சியில் காமாண்டப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, வட்டார வள மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த கிராமத்தின் வழியாக ஓமலூர் நகர், 10-க்கும்…

வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 21 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள்,…

அரசு மாணவிகள் விடுதியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி டிச, 21 பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர்…

அரசு பள்ளிகளுக்கு ரூ.2000 .

சென்னை டிச, 21 தமிழக முழுவதும் உள்ள 31,210 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில் கல்வித்துறை தூய்மை பணிக்காக…

பரவி வரும் கொரோனா அவசர ஆலோசனை.

புதுடெல்லி டிச, 21 சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து…

விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலவைத் தொகை.

புதுடெல்லி டிச, 21 தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விரைவில் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விக்கு ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு 17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில்…