Spread the love

விழுப்புரம் டிச, 21

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரதம், குரலிசை, வயலின், நாதஸ்வரம், மிருதங்கம் போன்றவை கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *