Month: November 2022

ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு.

ராமநாதபுரம் நவ, 5 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ளது கீழச்செல்வனூர். இந்த ஊரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்க்கரை…

தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி வருகை.

ஊட்டி நவ, 4 நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.

கன்னியாகுமரி நவ, 4 நாகர்கோவிலில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

சக்தி மெட்ரிக் பள்ளி சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி நவ, 4 சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.…

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி. டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை.

புதுடெல்லி நவ, 4 டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல்…

திண்டுக்கல்லில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நவ, 4 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத…

செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி நவ, 4 தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தையொட்டி குண்டலப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன்…

காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கடலூர் நவ, 4, பண்ருட்டி, திட்டப்பணிகளை ஆய்வு பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது அவர் பண்ருட்டி வட்டார மகளிர்…

மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.

செங்கல்பட்டு நவ, 4 புயல், பலத்த மழை போன்ற பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் குளம், ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பின் போது…

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்.

அரியலூர் நவ, 4 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அவர்களது ஆடு,மாடு, கோழிகளை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவ குழுவினர் அவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.