Month: November 2022

கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய மாநகர காவல்துறை. காவல் ஆணையாளர் பாராட்டு.

திருப்பூர் நவ, 4 மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் பல்வேறு…

உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை நவ, 4 சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை…

மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

புதுச்சேரி நவ, 4 லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதனுக்கு பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார். பின்னர், சட்ட மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,…

பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை சிறப்பு முகாம்.

சென்னை நவ, 4 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள்…

அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.

தென்காசி நவ, 4 தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…

அதிமுக பொன்விழா ஆண்டு கூட்டம்.

சிவகங்கை நவ, 4 சிவகங்கையில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து…

காவல்துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை.

சேலம் நவ, 4 சேலம் மாவட்டத்தில் வருகிற 17 ம் தேதி நள்ளிரவு வரை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடைவிதித்து சேலம் மாநகர காவல் ஆணையர்…

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது.

ராமநாதபுரம் நவ, 4 ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும்…

தொடர் மழை. மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 4 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி,…

புதுக்கோட்டை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை நவ, 3 மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட…