கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய மாநகர காவல்துறை. காவல் ஆணையாளர் பாராட்டு.
திருப்பூர் நவ, 4 மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் பல்வேறு…