விக்கிரவாண்டி ரயில் நிலையம், பஸ் நிலையம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை.
விழுப்புரம் நவ, 12 கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்திரவின்…
