Month: November 2022

விக்கிரவாண்டி ரயில் நிலையம், பஸ் நிலையம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை.

விழுப்புரம் நவ, 12 கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்திரவின்…

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு.

திருவாரூர் நவ, 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்மார்ட் காவலர் ஆப் மூலம் கண்காணிப்பு.

திருவண்ணாமலை நவ, 13 தமிழக காவல் துறையில் புதிதாக ‘ஸ்மார்ட் காவலர் இ- பீட்’ முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…

பல்லடம் அருகே எண்ணை மில்லில் தீ விபத்து.

திருப்பூர் நவ, 13 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராமைய கவுண்டம்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் தேங்காய் எண்ணை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு தேங்காய் சூடு ஏற்றி எண்ணை தயாரிக்கும் போது அதிக வெப்பத்தால் தீ விபத்து…

கூட்டுறவு நியாய விலை கடை முன்னேற்ற சங்கம் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.

திருப்பத்தூர் நவ, 13 தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பணியாளர்கள் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அரிமா சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு.

நெல்லை நவ, 13 வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.…

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தூத்துக்குடி நவ, 13 தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை,…

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்.

நாமக்கல் நவ, 13 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு செயலாளர் அய்யந்துரை தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம்…

கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை நவ, 13 தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி…

சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக தேனி வனச்சரக வனத்துறையினர், ரவீந்திரநாத் விசாரணை.

தேனி நவ, 13 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி 2வயதுடைய ஆண் சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி உயிரிழந்தது.…