Month: November 2022

வாக்குச் சாவடி பெயர் சேர்ப்பு-நீக்கம் சிறப்பு முகாம்கள்.

நாகர்கோவில் நவ, 13 குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு…

மேம்பாலத்தை அருகே ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

காஞ்சிபுரம் நவ, 13 காஞ்சிபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பாலத்தில் சாலை பகுதியில் அதிக அளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும், அதில் உள்ள…

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 13 ரிஷிவந்தியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன சார்பில் ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் மே்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு…

பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.

ஈரோடு நவ, 13 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று…

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாம்.

தருமபுரி நவ, 13 தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15 ம்தேதி அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.…

போக்குவரத்துதொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர் நவ, 13 மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன்…

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை.

கோயம்புத்தூர் நவ, 13 பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பலத்த மழை கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அணைகள், ஆறுகள் நிரம்பின. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து தீவிரமாக…

திருக்கழுகுன்றத்தில் நவீன எரிவாயு தகனமேடை. பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு நவ,13 திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறப்பவர்களை பழங்காலத்து முறையில் விறகுளால் எரியூட்டப்பட்டு, தகனம் செய்வதால் கால தாமதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின்…

கனத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

அரியலூர் நவ, 13 உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி,…

பிஜி தீவில் ரிக்டரில் 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நியூயார்க் நவ, 12 பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில்…