Month: November 2022

கண் பரிசோதனை முகாம்.

தேனி நவ, 12 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடுகபட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் தேனி வாசன் கண் மருத்துவமனை…

உச்சிப்புடியில் எக்ஸ்ப்ரஸ் ரயிலை நிறுத்த கோரிக்கை.

ராமநாதபுரம் நவ, 12 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புலியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை செல்ல 25 கிலோமீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உச்சப்புள்ளி ரயில்…

டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை நவ, 12 தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக கல்வி மற்றும் டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி உள்ளிட்ட அரசு பணிகளில் பிரிவினருக்கு EWS 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது…

கெர்ஷனிலிருந்து ரஷ்யா வெளியேறியது.

ரஷ்யா நவ, 12 உக்ரைனுடன் ஆன போரில் சொல்லும் கொள்ளும்படியான வெற்றி ரஷ்யாவிற்கு கிடைத்தது என்றால் அது ஹெர்சன் நகரை கைப்பற்றியதுதான்‌. இப்போது அதனை விட்டுவிட்டு ரஷ்யா வெளியேறி இருக்கிறது. நாங்கள் வெளியேறினாலும் கெர்ஷன் ரஷ்யாவிற்கு சொந்தமானது என ரஷ்யா கூறியிருக்கிறது.…

நிதி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்.

அமெரிக்கா நவ, 12 நிதி கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது கன்னுடன் வர்த்தகத்தில் இருக்கும் நாடுகளின் நிதி நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இத்தாலி மெக்ஸிகோ தாய்லாந்து வியட்நாம் நாடுகளையும் தனது பட்டியலில் இருந்து…

கோடீஸ்வர வேட்பாளர்கள்.

இமாச்சலப் பிரதேசம் நவ, 12 இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடும் 416 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.65 கோடி என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 61 காங்கிரஸ்…

மத்திய அரசு மீது அதிருப்தியில் உச்ச நீதிமன்றம்.

புதுடெல்லி நவ, 12 நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க அளிக்கப்படும் பரிந்துரையை ஏற்பதில் நேரம் கடத்துகிறது என சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்குரிய விளக்கம் அளிக்க…

வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வேலூர் நவ, 12 பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி…

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்.

திருவள்ளூர் நவ, 12 செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் காவல் துறையினர் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர் எடப்பாளையம்…

கனமழை. பெரியகோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது.

தஞ்சாவூர் நவ, 12 உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும்…