Month: November 2022

சிவகிரி திட்டப்பணிகள் ஆய்வு.

தென்காசி நவ, 12 சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

சிவகங்கை நவ, 12 காரைக்குடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் வாக்குச்சாவடி முகவர்களுடன் தேர்தல்…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு.

சேலம் நவ, 12 தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27 ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில்…

மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை நவ, 12 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட…

ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு.

புதுக்கோட்டை நவ, 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி கூலையன்விடுதி தனியார்மஹாலில் சமூக நல ன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு…

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது.

பெரம்பலூர் நவ, 12 பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6 ம் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர், அரிசி…

நீலகிரி கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு.

கோத்தகிரி நவ, 12 நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள்…

வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி.

நாகப்பட்டினம் நவ, 12 வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்…

சமுதாய கூடத்தை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மதுரை நவ, 12 மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.…

அறிஞர் அண்ணா கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி விழிப்புணர்வு முகாம்.

கிருஷ்ணகிரி நவ, 12 கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும்…