Month: November 2022

தொழில்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்.

சென்னை நவ, 25 தமிழக அரசின் துணி நூல் துறையும் மத்திய அரசின் ஜவுளி துறையும் இணைந்து சென்னையில் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துகிறது. இதில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில்…

கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி.

மும்பை நவ, 25 கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை கடைசி நாளான இன்று சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிந்து 62,140புள்ளிகள் ஆகவும் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 18,458 வர்த்தகம் நடைபெறுகிறது…

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா நவ, 25 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் அனுப்பப்படுகிறது. கடல் தன்மை, காற்றின் வேறுபாடு, வெப்பநிலை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு தகவலை அனுப்புவதற்காக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இத்துடன் 8 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. புவி கண்காணிப்புக்கான…

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

சென்னை நவ, 25 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (BT Deployment counseling) நவம்பர் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அது டிசம்பர் ஒன்பதாம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கான…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்.

சென்னை நவ, 25 உலக நாயகன் கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று வீடு…

இலவச மின்சாரம் வழங்க கோரி நூதன போராட்டம்.

தஞ்சாவூர் நவ, 25 தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட இருகரை மெயின் ரோடு தெருவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை…

கலைஞரின் வரும் முன் காப்போம் முகாம் திட்டம்.

தென்காசி நவ, 25 கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில், துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் வரும்…

ரேசன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

தேனி நவ, 25 தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் பதியப்படுள்ளதா, விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு…

அங்கன்வாடி சீர்திருவிழா.

திருவாரூர் நவ, 25 திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா, அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார். திருத்துறைப்பூ…

தொடக்க கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் 2-வது இடம் பிடித்து சாதனை.

சாத்தான்குளம் நவ, 25 தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு…