தொழில்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்.
சென்னை நவ, 25 தமிழக அரசின் துணி நூல் துறையும் மத்திய அரசின் ஜவுளி துறையும் இணைந்து சென்னையில் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துகிறது. இதில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில்…
