போலி பட்டியலை நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ். சி அறிவுறுத்தல்.
சென்னை நவ, 25 ‘இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்’ என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த…
