கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.
தொப்பூர் நவ, 26 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சோமனஹள்ளி ஊராட்சி கோரப்பள்ளி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான பராமரிப்பு முறைகளையும்…
