குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை கைது செய்யும் காவல்துறை.
திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் வட மாநிலத்தவர் ஏராளமானோர் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாகவும் இதனால் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று முதலே குழந்தைகள்…