Month: November 2022

எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக் குழு. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவின் வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வழங்கினார். 2021-2022 ம் ஆண்டிற்கான…

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கந்து வட்டிக்கு நிகராக புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத மகளிர் சுய உதவி குழுவை தடை செய்ய வலியுறுத்தியும், மக்களை ஆபாசமாக மிரட்டி கலெக்சன் டீம்…

பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலி.

இத்தாலி நவ, 28 இத்தாலியில் கனமழையில் சிக்கி பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர். இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த சில ஆண்டுகளாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில்…

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம்கள் தொடக்கம்.

சென்னை நவ, 28 மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,811 அலுமின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் இந்த முகாம்கள் வரும் டிசம்பர் 31ம் தேதி…

தேர்வு எழுதாத நபர்கள்.

சென்னை நவ, 28 ராமநாதபுரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள ஆண் பெண் மூன்றாம் பாலினத்திற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 1,725 பெண்கள்…

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டம்.

திண்டுக்கல் நவ, 28 தமிழ்நாட்டில் “பிரதமரின் கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000…

நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி.

தருமபுரி நவ, 28 தருமபுரி தி.மு.க. சார்பில் நூலஅள்ளி கிராமத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு…

ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்பு.

செங்கல்பட்டு நவ, 28 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில்…

அரசு திட்டப்பணிகள். முதலமைச்சர் அடிக்கல் நாட்டி பங்கேற்பு.

அரியலூர் நவ, 28 கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி…

துப்புரவு தொழிலாளர்களுக்காக தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கண்டனம்.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் துப்புரவு தொழிலாளர்களை குப்பை அல்லும் வாகனத்தில் ஏற்று செல்லும் அவல நிலை நிலவுகிறது. அது மட்டும் இன்றி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்வதால் அவர்களுக்கு தொற்று…