காவலர் குடியிருப்புக்கு குடிநீர் நிறுத்தம். கடும் அவதியில் காவலர் குடும்பம்
நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள…