தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை.
கடலூர் ஆகஸ்ட், 13 விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து…