கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி கோரி அமைச்சரிடம் மனு!
கீழக்கரை மார்ச், 03 நேற்று பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கோரிக்கை மனு அளித்தார். அதில்…
