Category: ராமநாதபுரம்

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் மார்ச், 22 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அடுத்த திணைக்குளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில், இன்று மாவட்ட ஆட்சியரின் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் ஆய்வு செய்தார். இதில் பள்ளி சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்…

சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கல்.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாலை விபத்தில் பாதித்த ஐந்து குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வருவாய் துறை மூலம் மாவட்ட…

சிறந்த கல்வி சேவைக்கான விருது பெற்ற கீழக்கரை தனியார் கல்லூரி முதல்வர் சுமையா.

ராமநாதபுரம் மார்ச், 20 ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக சாதனை புரிந்தோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் தலைவர் மானுடப் பிரியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம்…

12 வது வார்டு பகுதியை ஆய்வு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவர்!

கீழக்கரை மார்ச், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 5.30 மணியளவில் கீழக்கரை 12 வது வார்டுக்குட்பட்ட முஸ்தபா கறிக்கடை சந்து மற்றும் செல்லவாப்பா பூமாலை கடை சந்து பகுதிகளை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 17 ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவ…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 15 ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்…

ஏர்வாடி அருகே ராஜாக்கள் பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!

ஏர்வாடி மார்ச், 06 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகில் உள்ள ராஜாக்கள் பாளையத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஜமாத் தலைவர் மீரா முகைதீன் தலைமையில் மலேசிய தொழிலதிபர் வாணி டத்தோ முகம்மது சாலிபு பள்ளியை கட்டி…

கீழக்கரை பள்ளி மாணவருக்கு இளம் சமூக ஆர்வலர் விருது!

கீழக்கரை மார்ச், 06 கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது அனஸ் இவர் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களுக்கு சென்று முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தவர். இதே போல்…

ஓராண்டை நிறைவு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவருக்கு பாராட்டு!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நகர்மன்ற தலைவருக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 19 வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் தலைமையில் நகர்…

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட முகாம்!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஜ்மஉல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டுதல் முகாம் இன்று காலை 10 மணிக்கு பிரபுக்கள் தெருவில் துவங்கியது. கீழக்கரை…