Category: ராமநாதபுரம்

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாக தேர்தல்!

கீழக்கரை ஜூலை, 15 கீழக்கரையின் பழமையான பழைய குத்பா பள்ளிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (12.07.2024) மாலை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹாஜா ஜலாலுதீன் தலைமையிலான அணியும் ஷபீர் அலி தலைமையிலான அணியும் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு…

தொடர் மின்வெட்டால் அவதிப்படும் கீழக்கரை மக்கள்!

கீழக்கரை ஜூலை, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தினமும் பல முறை மின்வெட்டு நீடிக்கிறது.ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட மின்வெட்டு தொடர்கிறது. நாளொன்றுக்கு ஐந்து முதல் எட்டு தடவை…

திறந்தவெளி “பார்” ஆக மாறி வரும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம்!

கீழக்கரை ஜூலை, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீன் மார்க்கெட், கடைகள் என அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவைகளை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

கீழக்கரையில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூலை, 2 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும்,…

கீழக்கரையில் டெங்கு பரவும் அபாயம்!?

கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…

முடை நாற்றத்தில் முடங்கி கிடக்கும் கீழக்கரை சுகாதாரம்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் எடுக்கப்படாததால் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. கீழக்கரையின் பிரதான சாலைகளில் ஒன்றான முஸ்லிம் பஜார் பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி…

தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது.

ராமநாதபுரம் ஜூன், 18 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்பறையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாட்கள்…

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள்…

குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு.

ராமநாதபுரம் ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத்…