Category: ராமநாதபுரம்

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி SDPI மகளிர் அணி காத்திருப்பு போராட்டம்!

கீழக்கரை ஆக, 24 SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த அழகன்குளம் பகுதி நாடார்வலசையில் மது கடை அகற்றக்கோரி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் ஆரம்பம்…

கீழக்கரை நகராட்சியை ஊராட்சியாக மாற்றுக: SDPI கட்சி தீர்மானம்!

கீழக்கரை ஆக, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் நேற்று நகர் தலைவர் ஜலில் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நகர்…

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு!

ராமநாதபுரம் ஆக, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வடக்குத்தெரு பிரதான சாலையின் கழிவு நீர் வாறுகால் மீது சிலர் கான்கிரீட் கட்டிடங்களை கட்டியுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகளின் சுற்றுச்சுவர், காம்பவுண்ட், வானுயர்ந்த அடுக்குமாடி படிக்கட்டுகள் என தனியார் ஆக்கிரமிப்பு…

இலங்கைக்கு கஞ்சா கடத்திய எட்டு பேர் கைது.

ராமநாதபுரம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்திக்கொண்டு செல்ல இருந்த எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும்…

கீழக்கரையில் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடி கொடியேற்றினார். இந்நிகழ்வில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மக்தூமியா மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகள் இணைந்து நடத்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சாதனை!

ராமநாதபுரம் ஆக, 14 ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

4000 ரூபாய் லஞ்சம் கேட்டு காவல்துறையில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

கடலாடி ஆக, 9 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் இராஜாநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு…

ராமநாதபுரம் RTO அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மூவர் லஞ்சம் பெற்று கைது.

கீழக்கரை ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா, தட்டான்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு 35/24. இவர் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜசுதா பெயரில் TATA PUNCH என்கிற நான்கு சக்கர வாகனத்தை மதுரையைச் சேர்ந்த…

தில்லையேந்தல் சாலையை கீழக்கரை நகராட்சியில் இணைக்க வேண்டி கவுன்சிலர் கோரிக்கை!

கீழக்கரை ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று(30.07.2024) காலை நடைபெற்றது. கீழக்கரை நகர் முழுவதும் தேங்கும் குப்பைகளை அகற்றும்…