Category: சென்னை

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து.

சென்னை மார்ச், 29 போலி மருந்துகளை தயாரித்தால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் மத்திய அரசு ரத்து செய்தது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் சுமார் 15 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.…

20 லட்சம் பேர் ஆதார் – பான் இணைக்கவில்லை.

சென்னை மார்ச், 28 தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆதார் எண்-பான் இணைப்புக்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். இதில்…

தமிழில் பெயர் பலகைகள் இல்லையேல் போராட்டம்.

சென்னை மார்ச், 28 சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழைத் தேடி எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ் மொழி மீட்டெடுப்பு தொடர்பான துண்டறிக்கைகளை ராமதாஸ் வழங்கினார். அப்போது தமிழில் பெயர்ப்…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 28 நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம்…

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.

சென்னை மார்ச், 27 தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்…

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் நோய்.

சென்னை மார்ச், 27 கொரோனாவிற்கு பின் உடல் அளவில் பலருக்கு பல பிரச்சினைகள் வந்திருப்பதாக அப்பல்லோ குடும்ப தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று விழாவில் பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பலருக்கு நுரையீரல், நெஞ்சு பாதிப்பு…

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் வேகம் குறைவு.

சென்னை மார்ச், 26 தமிழகத்தில் இன்றைய காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு வந்துவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், இன்ஃப்ளுயன்சாவின் தாக்கம் குறைந்தாலும்…

டிஎன்பிஎஸ்சி தரவரிசையில் குளறுபடி.

சென்னை மார்ச், 26 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது‌ இந்நிலையில் அந்த முடிவுகளை மையப்படுத்திய தர வரிசையில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

ன்று போராட்டம் தொடங்குகிறது. முடங்குகிறது தமிழ்நாடு.

சென்னை மார்ச் 23, தமிழ்நாடு முழுவதும் இன்று விடுமுறை எடுத்து வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலியிடங்களை நிரப்ப, துணை ஆட்சியர் பட்டியலை வெளியிடக்கோரி அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசின் முக்கிய…

நீரை வீணாக்காதீர். ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை மார்ச், 23 நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும்…