Category: சென்னை

ஒரே நாளில் 400 பேருக்கு அனுமதி அதிகாரி பணியிடை நீக்கம்.

சென்னை ஏப்ரல், 2 தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச் 29 அன்று ஒரே நாளில், ஓட்டுநர் பயிற்சி புதிய வாகனப் பதிவு, வாகன தகுதி என 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் நடத்திய…

சச்சையான வகையில் எழுதக்கூடாது.

சென்னை ஏப்ரல், 2 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும்…

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்.

சென்னை ஏப்ரல், 1 அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் இதுவரை 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார் இதற்கு, பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை…

அமலுக்கு வந்தது விலை உயர்வு.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ரூ.10, லாரி பேருந்து மற்றும்…

எஸ்பிஐ கொடுத்த நற்செய்தி.

சென்னை மார்ச், 31 வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக…

அளவில்லா இணையதள சேவை.

சென்னை மார்ச், 29 ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு…

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.

சென்னை மார்ச், 29 உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு…

திரையுலக ஜாம்பவான் மரணம்.

சென்னை மார்ச், 29 சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளையநிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் இயற்கை எய்தினார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்…

4000 கோடியில் கிராம வளர்ச்சி.

சென்னை மார்ச், 29 கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் மேம்படுத்துவதற்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ…