Category: சென்னை

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

சென்னை ஏப்ரல், 8 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஏப்ரல் 11 ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை…

பிரதமர் மோடி சென்னை வருகை.

சென்னை ஏப்ரல், 8 பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா…

ராகுல் தகுதி நீக்கம் 163 ஆண்டுகளில் இல்லாத தீர்ப்பு.

சென்னை ஏப்ரல், 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விசித்திரமான ஒன்று என்று பா. சிதம்பரம் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் 163 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.…

இனி வீடு தேடி ரேஷன் கார்டு.

சென்னை ஏப்ரல், 7 புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை தொலைந்து போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து அட்டையை பெற வட்ட…

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்.

சென்னை ஏப்ரல், 6 தமிழ்நாட்டில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தொற்று பாதிப்பு அதிகம்…

வடபழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.

சென்னை ஏப்ரல், 5 வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு…

இன்று பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 இன்று மகாவிர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை.

சென்னை ஏப்ரல், 4 தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு. மாணவி தற்கொலை.

சென்னை ஏப்ரல், 3 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் 30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர்…

அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக.

சென்னை ஏப்ரல், 3 ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இலவச காலை உணவு திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது‌. என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது 2019ல் அன்றைய ஆளுநரால் கொண்டுவரப்பட்டது. இதற்காக அட்சய பாத்திரம் என்ற…