Category: சென்னை

6-9 பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

சென்னை ஏப்ரல், 14 உலமாக்கள் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஆறு முதல் ஒன்பது வரை அரசுப் பள்ளியில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை…

உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை.

சென்னை ஏப்ரல், 13 உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாட்டாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும், அவற்றை எளிதாக தொடங்க உரிமம் பெறுவதில் தளர்வுகள் கொண்டுவரப்பட எனவும் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் சென்னையில் உடற்பயிற்சி தொடங்க உரிமம் பெற…

திமுகவை தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே.

சென்னை ஏப்ரல், 13 பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என செல்லூர் ராஜா போட்டு உடைத்துள்ளார். நேர்காணலில் அவர், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான்.…

ரூ. 10 லட்சம் பரிசு மு.க.ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 12 ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர்,…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 11 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு ஆளுநர் இன்று…

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக.

சென்னை ஏப்ரல், 11 ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 10 கனிம வளங்களை சுரண்டுகிற எந்த நடவடிக்கையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதற்கு…

வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி தொடங்க திட்டம்.

செங்கல்பட்டு ஏப்ரல், 10 சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஏப்ரல், 8 அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசுப் போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது இதை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.

சென்னை ஏப்ரல், 8 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாக விடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில…