குறைதீர்க்கும் அலுவலர்கள் நியமனம்.
சென்னை ஏப்ரல், 19 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி…
