Category: சென்னை

குறைதீர்க்கும் அலுவலர்கள் நியமனம்.

சென்னை ஏப்ரல், 19 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.…

தனி அமைச்சகம் உருவாக்க கோரும் திமுக.

சென்னை ஏப்ரல், 18 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க கோரி பிரதமருக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியர்களுக்கு உதவிட தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என நான் சார்ந்திருக்கும் திமுகவின்…

முதல்வருக்கு அன்புமணி அனுப்பிய கடிதம்.

சென்னை ஏப்ரல், 18 வன்னியர் உள்இட ஒதுக்கீடு வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 % உள்இட ஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை…

₹2,300 கோடியில் காலணி ஆலை!

சென்னை ஏப்ரல், 18 உளுந்தூர்பேட்டையில் காலணி அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வீரர்களுக்கான பிரத்தியேக ஷூக்களை தயாரிக்கும் தைவான் நிறுவனமான ‘போ சென்’ ரூ. 2,300 கோடி முதலீட்டில் ஆசனூர் சிட்கோ வளாகத்தில் இந்த ஆலையை…

குறைந்து வரும் கொரோனா தொற்று.

சென்னை ஏப்ரல், 17 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சென்னை சேர்ந்த 60 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆனால்…

ஒரு பண்பாட்டின் பயணம் நூல் வெளியீடு.

சென்னை ஏப்ரல், 16 சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா…

47 இடங்களில் இன்று ஆர் எஸ் எஸ் பேரணி.

சென்னை ஏப்ரல், 16 ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு…

தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு.

சென்னை ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500 கடந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம்…

இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் போராட்டம்.

சென்னை ஏப்ரல், 15 ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம்…