Category: சென்னை

பாஜகவில் இணையும் பாலகிருஷ்ண ரெட்டி.

சென்னை ஜூலை, 4 அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 1998 இல் அதிமுக அமைச்சராக இருந்தபோது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை…

சென்னையில் வானவில் பேரணி.

சென்னை ஜூலை, 1 பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த…

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை.

சென்னை ஜூன், 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல்…

சென்னையில் விடிய விடிய கனமழை.

சென்னை ஜூன், 19 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர்,…

கூடுதல் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்க முடிவு.

சென்னை ஜூன், 18 தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி…

தக்காளி விலை ₹80ஆக உயர்வு.

சென்னை ஜூன், 16 விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் விலை ரூ.100 தொடலாம்…

மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர். கடந்து ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன் பிடி தடைக்காலம்…

தனுசுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.

சென்னை ஜூன், 14 சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுணவத் என்பவரை உடனடியாக வீட்டை காலி செய்து தரப் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று…

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.

விக்ரவாண்டி ஜூன், 12 விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு.

சென்னை ஜூன், 11 யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது. சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம்…