Spread the love

சென்னை ஜூன், 19

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சோளிங்கநல்லூர் என நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *