Category: சென்னை

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை.

சென்னை ஜூன், 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல்…

சென்னையில் விடிய விடிய கனமழை.

சென்னை ஜூன், 19 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர்,…

கூடுதல் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்க முடிவு.

சென்னை ஜூன், 18 தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி…

தக்காளி விலை ₹80ஆக உயர்வு.

சென்னை ஜூன், 16 விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் விலை ரூ.100 தொடலாம்…

மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர். கடந்து ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன் பிடி தடைக்காலம்…

தனுசுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.

சென்னை ஜூன், 14 சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுணவத் என்பவரை உடனடியாக வீட்டை காலி செய்து தரப் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று…

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.

விக்ரவாண்டி ஜூன், 12 விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு.

சென்னை ஜூன், 11 யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது. சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம்…

மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் வதந்தி.

சென்னை ஜூன், 1 தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சார பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியான செய்தித்தாள் நகல் தற்போது…

நிலம் எடுப்பிற்கான அனுமதியானை வெளியீடு.

பரந்தூர் ஜூன், 10 விமான நிலையத்திற்கு மேலும் 147.11 இயக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் இடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என…