Spread the love

சென்னை செப், 6

முகூர்த்த நாளான என்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு செய்யப்படும் என்பதால் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *