Spread the love

சென்னை செப், 7

விநாயகர் சிலை ஊர்வலங்கள் டிரோன் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஊர்வலங்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலங்கள் டிஜிபி அலுவலகங்களில் நேரடியாக கண்காணிக்கப்பட இருப்பதாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *