Spread the love

சென்னை ஜூலை, 22

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரை இருதயவியில் மூத்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். அதன் பின்னரே அடுத்த கட்ட முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *