Category: கோயம்புத்தூர்

மாஸ்க் கட்டாயம் முதல் மாவட்டமாக அறிவிப்பு.

கோவை நவ, 22 சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல்…

கோவை மாநகரில் தீபாவளியை ஒட்டி குவிந்த 1,350 டன் குப்பைகள்.

கோவை நவ, 14 கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பைத் தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்…

மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் வசூல்.

கோவை ஆக, 25 கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வைப்புத்தொகை கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக…

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் விடுமுறை.

கோவை ஆக, 10 ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு தற்போது வரை சென்னை, கோவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள…

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை.

கோவை ஆக, 9 கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துகளால் செய்யப்பட்ட 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியானது 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின்…

ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவை ஜூலை, 16 தமிழகத்திற்கு ரயில்வே மேம்பாட்டிற்காக அரசு 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழக ரயில்வேக்கு 800 கோடி மட்டுமே…

ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு!

கோவை ஜூலை, 5 கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த…

என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை ஏப்ரல், 21 கோவை, தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை…

ஸ்டாலின் சுலபத்தில் முதல்வராக இல்லை.

கோவை ஏப்ரல், 15 சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தம்பி ராமையா. கோவையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை பார்வையிட்ட அவர், ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின். ஞான நிலை எட்டிய வயதில் முதல்வராக இருக்கிறார்.…

பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் விருது.

கோவை ஏப்ரல், 10 கோவை மாவட்டம் பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத்து விகாஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 9 பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள சிறந்த…