Category: கோயம்புத்தூர்

சீனாவுக்கு புல்லட் ரயில் இந்தியாவுக்கு வந்தே பாரத்.

கோவை ஏப்ரல், 9 நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து வந்தே பாரத் ரயில் குறித்து பேசி உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், 2016 ம்…

தமிழக பெட்ரோல் பங்குகளில் இன்று காசு மழை.

கோவை ஏப்ரல், 1 கேரளாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.109.98 ஆகவும் டீசல் விலை ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.103.53 க்கும் டீசல் ரூ.95.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

இந்து முன்னணி நிர்வாகி கைது.

கோவை மார்ச், 29 இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி காவல்துறையினார் கைது செய்யப்பட்டார். கோவை புளியங்குளத்தில் வசிக்கும் இவரது வீட்டில் துப்பாக்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை நடத்திய சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் சிக்கியது.…

பல்கலைகிகழகத்தில் ஆராய்ச்சியாளர் பணி.

கோவை மார்ச், 26 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு M.Sc. ல் அக்ரி பிளான்ட் சைக்காலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 29. இதற்கு விண்ணப்ப…

பெண் காவலருக்கு பாராட்டு.

கோவை மார்ச், 25 கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த…

பெண் யானை உயிரிழப்பு.

கோவை மார்ச், 21 வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூறாய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. தொடர்ந்து வெளியான…

தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோவை மார்ச், 21 கோவை சிவானந்தா காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.…

நாய்கள் பண்ணைக்கு தீ. 13 நாய்கள் பலி.

கோவை மார்ச், 20 கோவையில் நாய்கள் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 13 நாய்கள் எரிந்து சாம்பல் ஆனது. இரண்டு பேர் சேர்ந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். இந்த பண்ணைக்கும் மர்ம நபர்கள்…

மீண்டும் பரவும் கொரோனா.

கோவை மார்ச், 16 கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு…

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி

கோயம்புத்தூர் பிப், 4 கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்த செயலாளர் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் தரப்பில் கூறப்பட்டதாவது, மோசடி கோவை வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர். தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி…