Category: கோயம்புத்தூர்

பழமையான கோவில்கள் பற்றி ஆளுநர் உரை.

கோயம்புத்தூர் ஜன, 31 கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் தமிழ்நாட்டில் இன்றும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை…

ஓடும் பேருந்து தீப்பிடித்தது.

கோவை ஜன, 30 மேட்டூர் அருகே சாலையில் கோவையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் கைது.

கோவை ஜன, 28 குடியரசு தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய…

கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.

கோயம்புத்தூர் ஜன, 20 கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும்…

கரும்பு பயிர்களை சேதப்படுத்தி காட்டு பன்றிகள் அட்டகாசம்.

கோயம்புத்தூர் ஜன, 17 மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் தோலம்பாளையம்புதூர், ஆதிமாதையனூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான்,…

தமிழகத்தில் சாகச சுற்றுலா மையங்கள்.

கோயம்புத்தூர் ஜன, 16 பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில்…

பொங்கல் கொண்டாடிய காவலர்கள்.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். கோலமிட்டு பொங்கல் வைத்தும் பின்னர்…

புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14 ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்…

பொங்கல் தொகுப்பில் கரும்புகள் அனுப்பும் பணி தீவிரம்.

கோயம்புத்தூர் ஜன, 9 கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 3 ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன்…

அதிமுக சார்பில் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை ஜன, 7 கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட அனைத்து வரி உயர்வுகளையும் குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.…