Category: கோயம்புத்தூர்

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி.

கோயம்புத்தூர் ஜன, 5 பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும்…

பனப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஜன, 3 நெகமம் கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி…

பொதுமக்கள் சாலைமறியல்.

கோயம்புத்தூர் ஜன, 1 சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி…

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.

கோவை டிச, 28 கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

கோயம்புத்தூர் டிச, 26 கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம்.

கோவை டிச, 24 கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.

கோயம்புத்தூர் டிச, 22 சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு ஒரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்,…

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணித்த 26 ஆதரவற்ற குழந்தைகள்.

கோவை டிச, 18 தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகைய குழந்தைகளின்…

ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் டிச, 16 வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த…

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

கோவை டிச, 16 கோவை அன்னூரில் தொழிற்பூங்க அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என அரசு உறுதி கூறியுள்ளது. இது பற்றிய அறிவிப்பில், தொழிற்பூங்கா அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். விவசாயிகள் மனமுவந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமான…