பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி.
கோயம்புத்தூர் ஜன, 5 பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும்…