Category: கோயம்புத்தூர்

சுமை பணி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கோவை டிச, 14 கோவை மாவட்ட சுமை பணி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து…

பகுதி நேர நூலகம் திறப்பு.

கோயம்புத்தூர் டிச, 12 சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நூலகம் வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் இது பற்றி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,…

ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம்.

கோவை டிச, 8 கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம்தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த…

விழிப்புணர்வு மாரத்தான்.

கோவை டிச, 6 புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.…

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி .

கோயம்புத்தூர் ,டிச3 மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

கோயம்புத்தூர் டிச, 1 பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் டி.கோட்டாம்பட்டி வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே…

உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு.

கோவை நவ, 29 கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள்…

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து.

கோயம்புத்தூர், 26 தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார்…

பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தை.

கோயம்புத்தூர் நவ, 24 கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. மாட்டு சந்தை பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்.

கோவை நவ, 21 கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1600 ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.…