Category: கோயம்புத்தூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு. அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

கோவை நவ, 19 மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட்…

தக்காளிகளை குப்பையில் கொட்டிய விவசாயிகள்.

கோயம்புத்தூர் நவ, 17 கிணத்துக்கடவு தொடர் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்து, தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டினர். கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.

கோயம்புத்தூர் நவ, 15 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை.

கோயம்புத்தூர் நவ, 13 பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பலத்த மழை கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அணைகள், ஆறுகள் நிரம்பின. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து தீவிரமாக…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

NIA திடீர் சோதனை.

கோயம்புத்தூர் நவ, 10 கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை…

மேட்டுப்பாளையம் அருகே நீரில் மூழ்கிய பாலம்.

கோயம்புத்தூர் நவ, 8 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர்…

கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் நவ, 6 தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து…

வால்பாறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

கோயம்புத்தூர் நவ, 3 வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் அறிவுரையின் பேரிலும் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி…