Category: கோயம்புத்தூர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தகவல்.

கோவை நவ, 2 கோவை மாநகராட்சி 63வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியில், வட…

பொள்ளாச்சி கோழிப்பண்ணைகளில் கால்நடைத்துறையினர் ஆய்வு

கோவை நவ, 1 கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

கோவை கார் வெடிப்பு என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கம்.

கோவை அக், 31 கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ம்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா,…

கோவை கார் வெடிப்பு. என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கம்.

கோவை அக், 31 கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ம்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா,…

தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வி. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை.

மேட்டுப்பாளையம் அக், 30 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த…

ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு.

கோயம்புத்தூர் அக், 29 கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி வெளியிட்டார். முதல் பிரதியை கனரா வங்கி…

பட்டாசுகள் விற்பனை அதிகரிப்பு.

கோவை அக், 26 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை பட்டாசு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் 290 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசுகள்…

தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.

கோயம்புத்தூர் அக், 25 துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு…

கோவை கார் வெடிப்பு சம்பவம்.

கோயம்புத்தூர் அக், 24 கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை காவல்…

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு.

கோயம்புத்தூர் அக், 22 லடாக் ஹாட் ஸ்பிரிங்க் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ம்தேதி திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 20 பேர் இறந்தனர். இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வீர வணக்க…