ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
கோயம்புத்தூர் அக், 21 பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் நூர்ஜகான் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.…