Category: கோயம்புத்தூர்

ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் அக், 21 பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் நூர்ஜகான் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.…

அரசு பள்ளியில் உணவு திருவிழா.

கோயம்புத்தூர் அக், 20 உலக உணவு தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் உடலுக்கு நன்மை…

சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்.

கோயம்புத்தூர் அக், 19 கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வால்பாறையில் பலத்த மழை. சுற்றுப் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.

கோயம்புத்தூர் அக், 17 வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நின்று விட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திடீரென…

டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள்.

கோயம்புத்தூர் அக், 16 ஆனைமலை பகுதியில் பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு…

இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் அக், 15 இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கோயம்புத்தூர் அக், 13 தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தற்போது கடைகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக…

கருமத்தம்பட்டியில் லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்.

கோயம்புத்தூர் அக் 11 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) மினி லாரியில் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக கருமத்தம்பட்டி தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் ஆய்வாளர்…

சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்.

கோயம்புத்தூர் அக், 10 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 5…

வெள்ளலூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு. தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் தகவல்.

கோயம்புத்தூர் அக், 8 கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில…