Category: கோயம்புத்தூர்

எஸ்கலேட்டர் செயல்படாததால் பயணிகள் அவதி.

கோயம்புத்தூர் அக், 7 கோவை ரயில் நிலையம் வழியாக சென்னை, மதுரை, நாகர் கோவில், கேரளா, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த…

கோவைக்கு தங்கம் கடத்தல், 2 பேர் கைது.

கோயம்புத்தூர் அக், 6 சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2.45 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை வருவாய் புலனாய்வு…

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

கோயம்புத்தூர் அக், 5 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக…

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக…

ஆயுத பூஜை கொண்டாட்டம். சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிப்பு.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சியில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம்…

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் அக், 2 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரூ.3,750 போனஸ் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை…

ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் செப், 30 ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை மற்றும் எதிர்பாராத பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்துகள்…

இந்து முன்னணி நிர்வாகியின் வீட்டின் மீது கல்வீசியது இந்து
முன்னணியினரே காரணம் காவல் துறை விசாரணையில் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது.

கோயம்புத்தூர் செப், 28 மேட்டுப்பாளையத்தில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இந்து முன்னணி இளைஞர் அணியின் நகரப் பொறுப்பாளராக உள்ளார். இவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.

கோயம்புத்தூர் செப், 27 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு பேராசிரியருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்க வேண்டும், ரூசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகளின்…

அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 23 தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய தர சான்று வழங்கப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம்…