பறிமுதல் செய்த மதுபானங்கள் அழிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் செப், 22 பொள்ளாச்சி, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கள்ள மார்க்கெட், சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன சோதனையில்…