Category: கோயம்புத்தூர்

பறிமுதல் செய்த மதுபானங்கள் அழிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் செப், 22 பொள்ளாச்சி, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கள்ள மார்க்கெட், சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன சோதனையில்…

வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்.

கோயம்புத்தூர் செப், 21 பொள்ளாச்சி, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரி மனு.

கோயம்புத்தூர் செப், 20 துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதற்கிடையில் அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும்…

இயற்கை உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி.

கோயம்புத்தூர் செப், 19 ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திடக்கழிவு…

பெரியார் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

கோயம்புத்தூர் செப், 18 தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா அதிமுக. சார்பில் கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான…

தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்-அமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் செப், 17 கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாணவ-…

சட்ட மன்ற உறுப்பினர் உள்பட 390 பேர் மீது வழக்கு.

கோயம்புத்தூர் செப், 15 கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக. சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட 390 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக. முன்னாள்…

பழமையான கல்லாறு பழப்பண்ணையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு. சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் செப், 14 மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மலர்களின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையின் அழகிய மலர்ப்பாதங்களில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை…

தவற விட்ட பணம். காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோயம்புத்தூர் செப், 13 கோவை மாவட்டம், வெரைட்டி ஹால்ரோடு, NH ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் 50 ஆயிரம் ரூபாயை நேற்று தவற விட்டுச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தஅன்பழகன் (வயது 42), கணுவாய்…

பொள்ளாச்சியில் கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி

கோயம்புத்தூர் செப், 11 பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக…