Category: கோயம்புத்தூர்

ஆனைமலையிலிருந்து ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

கோயம்புத்தூர் செப், 10 ஆனைமலையில் இருந்து உடுமலை செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

கோவையில் தமுமுகவினர் திடீர் சாலை மறியல்.

கோயம்புத்தூர் செப், 9 கோவை தமுமுக கட்சி கொடிகளை காவல்துறையினர் அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் தமுமுக சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை…

பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் செப், 8 பொள்ளாச்சி சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். இறந்த சாலை…

வைகோ-எஸ்.பி.வேலுமணி எதிர்பாராத சந்திப்பு .

கோயம்புத்தூர் செப், 6 கோவை மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிறை வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செக்கு இருக்கும் இடத்தை நோக்கி…

வ.உ.சிதம்பரனாருக்கு செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை.

கோவை செப், 5 இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு அங்கு உள்ள சிறை…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு.

பொள்ளாச்சி செப், 5 பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும்…

ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

கோயம்புத்தூர் செப், 5 கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். ராணுவ பணிக்கு தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் நடைபெற்றது.…

குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை. மாநகர காவல் ஆணையர் உத்தரவு.

கோயம்புத்தூர் செப், 4 கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குறும்புத்தனமான வீடியோக்கள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள்,…

கோவில் சுவர் இடிந்து 2 பேர் பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 2 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடுப்பு சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதில் தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ்,…

கோவில்கள், பொதுஇடங்களில் வழிபாடு செய்ய விநாயகர் சிலைகள் தயார்நிலை.

கோயம்புத்தூர் ஆக, 29 விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வால்பாறையில்…