Category: கோயம்புத்தூர்

தோட்ட பகுதியில் குட்டியுடன், தாய் யானை இறப்பு.

கோயம்புத்தூர் ஆக, 28 கோவை மாவட்டம் வால்பாறை பன்னிமேடு, சோலையார், தாய்முடி, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதில், ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதில் கர்ப்பிணி யானை…

பூ.சா.கோ கலைக்கல்லூரி பவள விழா முதலமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் ஆக, 27 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஆக, 27 வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுள் காப்பீடு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். மேலாளர் சலாவுதீன் வரவேற்றார். முகாமை…

கோடிக்கணக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

கோயம்புத்தூர் ஆக, 25 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய…

திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்.

கோயம்புத்தூர் ஆக, 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். தாலுகா மாநாட்டில் தீர்மானம்

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 22 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் வில்சன், மாவட்ட செயலாளர் புனிதா, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் மாநாட்டு…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 21 கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…

மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 20 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது, யோகா மூலம் உடல்நலம் பாதுகாக்கப்படுவது பற்றியும், உடலுறுப்புகள் சீராக செயல்படுவது…

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 19 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 25 மற்றும் 81வது வார்டு, வடக்கு மண்டலம் 3வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக…

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 18 பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கோபிநாத் மேற்பார்வையில் துணை காவல் ஆய்வாளர் ஞானசேகரன்…