Category: கோயம்புத்தூர்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 17 கோயம்புத்தூர் மருத்துவர் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் வகையில் நடைமுறை படுத்தி சந்தா தொகையை ரூ.350 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…

எஸ்டிபிஐ கட்சி சார்பில் 75 அடி நீள தேசிய கொடியுடன் அணிவகுப்பு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 16 கோயம்புத்தூர் சுதந்திரதினத்தையொட்டி எஸ்டிபிஐ. கட்சி சார்பில் கோவை உக்கடம் ஜிஎம்நகரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட் டது. பின்னர் அந்த கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசிய கொடியு டன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.…

வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 14 மரக்கன்றுகள் நடும் திட்டம் கோவை மாநகராட்சியில் அடர்வனக் காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்ப்புற ஊராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் கியூஆர் கோடு மூலம் புகார்…

24 மணி நேரத்தில் 406 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்து சாதனை – காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு

மேட்டுப்பாளையம் ஆகஸ்ட், 13 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். மேலும் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் உள்ளார். இவர் சாதாரண சைக்கிள்…

கோவை சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் உடைப்பு

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 12 எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கோவை விளாங்குறிச்சி-தண்ணீர்பந்தல் சாலை பகுதியில்…

நிரம்பிய சோலையார் அணை

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு…

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 மேட்டுப்பாளையம், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலகிரி…

ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 8 தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார். மேலும் 13 தமிழகத்தை…

தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 6 பொள்ளாச்சி கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரளாவை போன்று முழு தேங்காயை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50-க்கு கொள்முதல் செய்து, அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி…

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 5 புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…