Spread the love

கோயம்புத்தூர் செப், 13

கோவை மாவட்டம், வெரைட்டி ஹால்ரோடு, NH ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் 50 ஆயிரம் ரூபாயை நேற்று தவற விட்டுச் சென்றுள்ளனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த
அன்பழகன் (வயது 42), கணுவாய் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 20) , மற்றும் கணுவாய் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய மூவரும் கீழே கிடந்த பணத்தை எடுத்து பணத்தை தொலைத்தவர்கள் யாராவது தேடி வருகிறார்களா என சிறிது நேரம் தேடிப்பார்த்துள்ளனர். வெகுநேரமாகியும் பணத்தை தேடி யாரும் வராததால் மூவரும் கோவை காவல் நிலையத்திற்கு சென்றனர்.

மேலும் மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து மேற்கண்ட மூன்று நபர்களும் பணத்தை ஒப்படைத்தனர். காவல் ஆணையர் அவர்கள் மூன்று நபர்களின் நேர்மையை வெகுவாக பாராட்டினர். பின்னர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை அழைத்து மேற்கண்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

ப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த
அன்பழகன் (வயது 42), கணுவாய் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 20) , மற்றும் கணுவாய் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய மூவரும் கீழே கிடந்த பணத்தை எடுத்து பணத்தை தொலைத்தவர்கள் யாராவது தேடி வருகிறார்களா என சிறிது நேரம் தேடிப்பார்த்துள்ளனர். வெகுநேரமாகியும் பணத்தை தேடி யாரும் வராததால் மூவரும் கோவை காவல் நிலையத்திற்கு சென்றனர்.

மேலும் மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து மேற்கண்ட மூன்று நபர்களும் பணத்தை ஒப்படைத்தனர். காவல் ஆணையர் அவர்கள் மூன்று நபர்களின் நேர்மையை வெகுவாக பாராட்டினர். பின்னர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை அழைத்து மேற்கண்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *